சூறாவளி காற்று வீசியதால் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தது
திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
1 Oct 2023 8:45 PM GMTஅமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்தது
அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
16 July 2023 5:03 PM GMTதிருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை... நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை
திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் சாய்ந்துவிட்டதால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
9 May 2023 8:06 AM GMTமுருங்கைக்காய் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
வடகாடு பகுதிகளில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
1 July 2022 7:50 PM GMTகரும்பு, மணிலா பயிர் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை
தச்சம்பட்டு பகுதியில் கரும்பு, மணிலா பயிர் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
12 Jun 2022 12:14 PM GMTபலாப்பழங்களின் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
வடகாடு பகுதியில் பலாப்பழங்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
1 Jun 2022 6:08 PM GMT