திருநின்றவூர் தெருக்களில் குளம்போல தேங்கி நிற்கும் மழைநீர்தொற்றுநோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள்

திருநின்றவூர் தெருக்களில் குளம்போல தேங்கி நிற்கும் மழைநீர்தொற்றுநோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள்

திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட தெருக்களில் மழைநீர் குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
30 Aug 2023 1:50 AM GMT