ரூ.200 கோடி மோசடி வழக்கில் தனியார் நிதி நிறுவன பெண் நிர்வாகிகள் 3 பேர் கைது

ரூ.200 கோடி மோசடி வழக்கில் தனியார் நிதி நிறுவன பெண் நிர்வாகிகள் 3 பேர் கைது

சென்னை பெரம்பூரில் ரூ.200 கோடி மோசடி வழக்கில் தனியார் நிதி நிறுவன பெண் நிர்வாகிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 April 2023 3:10 AM GMT