பொன்னியின் செல்வன் படத்தில் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்? - பட அதிபர் கேயார் பேட்டி

'பொன்னியின் செல்வன்' படத்தில் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்? - பட அதிபர் கேயார் பேட்டி

‘பொன்னியின் செல்வன்' படத்தில் கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்? என்று பட அதிபர் கேயார் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
9 Oct 2022 12:49 AM GMT