வேளாங்கண்ணியில் குட்கா விற்பனை செய்த 3 கடைகளுக்கு அபராதம்

வேளாங்கண்ணியில் குட்கா விற்பனை செய்த 3 கடைகளுக்கு அபராதம்

பேராலய திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் நடந்த ஆய்வின்போது குட்கா விற்பனை செய்வது கண்டறியப்பட்டு 3 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கெட்டுப்போன 8 கிலோ மீன், 14 கிலோ கோழிக்கறி கைப்பற்றி அழிக்கப்பட்டது.
8 Sep 2023 7:15 PM GMT