மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர், பால், உணவு பொருட்களை வழங்கி உதவிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர், பால், உணவு பொருட்களை வழங்கி உதவிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

‘மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர், பால், உணவு பொருட்களை வழங்கி உதவிட வேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு, எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
13 Nov 2022 12:06 AM GMT
அத்திப்பட்டு ஊராட்சியில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் கலெக்டர் நேரில் ஆய்வு

அத்திப்பட்டு ஊராட்சியில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் கலெக்டர் நேரில் ஆய்வு

அத்திப்பட்டு ஊராட்சியில் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள பகுதிகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
4 Nov 2022 12:27 PM GMT
தஞ்சையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை இயக்குனர் ஆய்வு

தஞ்சையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை இயக்குனர் ஆய்வு

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
10 Aug 2022 11:33 AM GMT