அனுமன் ஜெயந்தியையொட்டி: பஞ்சவடியில் ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம்

அனுமன் ஜெயந்தியையொட்டி: பஞ்சவடியில் ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம்

திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள பஞ்சவடி கோவிலில் வலம்புரி வினாயகர், ஸ்ரீவாரி வேங்கடாசலபதி மற்றும் 36 அடியில் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
8 Jan 2024 11:24 PM GMT