தொண்டு நிறுவனத்தின் பெயரில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் ரூ.50 ஆயிரம் மோசடி பெண் உள்பட 2 பேர் சிக்கினர்

தொண்டு நிறுவனத்தின் பெயரில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் ரூ.50 ஆயிரம் மோசடி பெண் உள்பட 2 பேர் சிக்கினர்

தொண்டு நிறுவனத்துக்கு உதவும்படி கூறி ஆசாரிபள்ளம் அரசு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் ரூ.50 ஆயிரம் வாங்கி மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
18 Sep 2023 9:11 PM GMT