போலி கால்சென்டர் நடத்தி அமெரிக்காவை சேர்ந்தவர்களிடம் மோசடி; 23 பேர் மீது வழக்குப்பதிவு

போலி கால்சென்டர் நடத்தி அமெரிக்காவை சேர்ந்தவர்களிடம் மோசடி; 23 பேர் மீது வழக்குப்பதிவு

நவிமும்பையில் போலி கால்சென்டர் நடத்தி அமெரிக்காவை சேர்ந்தவர்களிடம் மோசடியில் ஈடுபட்ட 23 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
22 Oct 2023 7:30 PM GMT