மேல்மருவத்தூரில் 675 பேருக்கு இலவச கண் கண்ணாடி

மேல்மருவத்தூரில் 675 பேருக்கு இலவச கண் கண்ணாடி

இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் அறுவை சிகிச்சை முகாமை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி ஆஸ்பத்திரி அரங்கில் நடைபெற்றது.
1 May 2023 7:54 AM GMT