அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு சரக்கு ஆட்டோவில் கடத்திய 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 3 பேர் கைது

அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு சரக்கு ஆட்டோவில் கடத்திய 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 3 பேர் கைது

அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு சரக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
1 Jun 2022 12:58 PM GMT