திருமணத்துக்குப் பின்னும் பெண்களுக்கு நட்பு அவசியம்

திருமணத்துக்குப் பின்னும் பெண்களுக்கு நட்பு அவசியம்

திருமண வாழ்க்கையில் ஏற்படும் தவறான புரிதல்கள், கருத்து வேறுபாடுகள், அதனால் ஏற்படும் விரக்தி, துக்கம், கோபம் ஆகியவற்றால் பல பெண்கள் மன அழுத்தத்தில் இருப்பார்கள். அவர்கள் தங்கள் உணர்வுகளை தங்களுடைய நலன் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள நெருங்கிய நட்பிடம் பகிர்ந்துகொண்டால், பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைப்பதோடு, அவர்களின் மனஅழுத்தமும் குறையும்.
6 Aug 2023 1:30 AM GMT