நமது படை வீரர்களின் வீரத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் போதாது - ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்

நமது படை வீரர்களின் வீரத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் போதாது - ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்

கல்வான் பள்ளத்தாக்கிலும், அருணாசல பிரதேசத்திலும் சீனாவுக்கு எதிரான நமது படை வீரர்களின் வீரத்தை எவ்வளவு புகழ்ந்தாலும் போதாது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
17 Dec 2022 6:15 PM GMT