விஷவாயு தாக்கி புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி

விஷவாயு தாக்கி புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி

ஸ்ரீமுஷ்ணம் அருகே செப்டிக் டேங்க் குழிக்குள் அமைக்கப்பட்ட சாரத்தை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி புது மாப்பிள்ளை உள்பட 3 பேர் பலியாகினர்.
13 May 2023 8:48 PM GMT