சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்று நிறைவு: நாளை மறுநாள் நடை அடைப்பு

சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்று நிறைவு: நாளை மறுநாள் நடை அடைப்பு

சபரிமலையில் மகரவிளக்கு சீசனையொட்டி நெய் அபிஷேக வழிபாடு இன்று (புதன்கிழமை) நிறைவடைகிறது. நாளை மறுநாள் நடை அடைக்கப்படுகிறது.
17 Jan 2023 10:37 PM GMT