உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் வகையில் இந்தியாவை உருவாக்க வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி

உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் வகையில் இந்தியாவை உருவாக்க வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி

2047-ம் ஆண்டுக்குள் உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் வகையில் இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று சென்னையில் நடந்த கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
11 Oct 2022 9:26 PM GMT