கருணை மிகுந்த காவல் தெய்வம் கட்டேரி பெருமாள்

கருணை மிகுந்த காவல் தெய்வம் கட்டேரி பெருமாள்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் காயாமொழி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற கட்டேரி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கட்டேரி பெருமாள் சுவாமி அரிச்சந்திரனின் மகனான லோகிதாசன் ஆவார்.
2 May 2023 1:55 PM GMT