காக்களூரில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகை திருட்டு
காக்களூரில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
20 April 2023 11:05 AM GMTவங்கி உதவி மேலாளர் உள்பட 2 வீடுகளில் 50 பவுன் நகை கொள்ளை
அரும்பாக்கம் மற்றும் புழலில் வங்கி உதவி மேலாளர் உள்பட 2 வீடுகளின் பூட்டை உடைத்து 50 பவுன் நகையை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
15 Aug 2022 5:17 AM GMTபெண்ணை தாக்கி தங்கநகைகள் பறிப்பு
குந்தாப்புரா அருகே பெண்ணை தாக்கி தங்கநகைகளை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
6 Aug 2022 3:20 PM GMT