நாடாளுமன்ற முடக்கம் குறித்து வெங்கையா நாயுடு கவலை

நாடாளுமன்ற முடக்கம் குறித்து வெங்கையா நாயுடு கவலை

நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து முடங்கி வருவது குறித்து மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு கவலை தெரிவித்து உள்ளார்.
30 July 2022 10:15 PM GMT