மைசூரு தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு முடிவு

மைசூரு தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு முடிவு

பருவமழை பொய்த்து போனதால் வறட்சி நிலவுவதால் மைசூரு தசரா விழாவை எளிமையாக நடத்த அரசு முடிவு செய்திருப்பதாக மந்திரி எச்.சி.மகாதேவப்பா அறிவித்துள்ளார்.
22 Sep 2023 6:45 PM GMT