அரசு ஆஸ்பத்திரி ஊழியரிடம் முகநூல் மூலம் பழகி திருமணம் செய்வதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த பெண்

அரசு ஆஸ்பத்திரி ஊழியரிடம் முகநூல் மூலம் பழகி திருமணம் செய்வதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த பெண்

சென்னை அரசு ஆஸ்பத்திரி ஊழியரிடம் முகநூல் மூலம் பழகி திருமணம் செய்வதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
19 April 2023 6:43 AM GMT