கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை;  பொதுமக்கள் போராட்டம்

கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை; பொதுமக்கள் போராட்டம்

சிக்கமகளூருவில் பணியில் அலட்சியமாக இருக்கும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
1 July 2022 3:53 PM GMT