சென்னையில் நாளை நடக்கிறது விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலம் - 18 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு

சென்னையில் நாளை நடக்கிறது விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலம் - 18 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு

சென்னையில் விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலம் நாளையும் (சனி), நாளை மறுதினம் (ஞாயிறு) நடக்கிறது. பாதுகாப்பு பணியில் 18 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபட உள்ளனர்.
22 Sep 2023 7:24 AM GMT