கிரானைட் குவாரிகள்: ரூ.1 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்  - அன்புமணி ராமதாஸ்

கிரானைட் குவாரிகள்: ரூ.1 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி 200 கிரானைட் குவாரிகள் மூலம் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தினார்.
28 Jan 2023 9:10 PM GMT