குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்

குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்

சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
23 April 2024 12:36 AM GMT
பச்சைப் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள் தரும் கள்ளழகர்:  கோவிந்தா... கோவிந்தா... என பக்தர்கள் பரவசம்

பச்சைப் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள் தரும் கள்ளழகர்: கோவிந்தா... கோவிந்தா... என பக்தர்கள் பரவசம்

வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் மதுரை வந்ததால் பக்தர்கள் மகிழச்சியில் திளைத்தனர். ஏராளமானோர் திரண்டு அழகரை எதிர்கொண்டு வரவேற்றனர்.
22 April 2024 11:57 PM GMT