ராஜக்காபட்டி ஊராட்சியை பசுமை ஊராட்சியாக மாற்ற 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

ராஜக்காபட்டி ஊராட்சியை பசுமை ஊராட்சியாக மாற்ற 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

பசுமை ஊராட்சியாக மாற்ற 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளது என்று ராஜக்காபட்டி ஊராட்சி மன்ற தலைவி சித்ரா பால்ராஜ் தகவல் தெரிவித்து உள்ளார்.
12 Jun 2023 7:18 AM GMT