குரூப்-4 தேர்வு முடிவு சர்ச்சை: டி.என்.பி.எஸ்.சி.யிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

குரூப்-4 தேர்வு முடிவு சர்ச்சை: டி.என்.பி.எஸ்.சி.யிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

குரூப்-4 தேர்வு முடிவு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தகவல் குறித்து டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் செயலரிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது. இந்த தகவலை சட்ட சபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
27 March 2023 8:29 PM GMT