பழனி முருகன் கோவிலில் பக்தர்களை தடுத்த காவலாளிகள்; தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

பழனி முருகன் கோவிலில் பக்தர்களை தடுத்த காவலாளிகள்; தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

பழனி முருகன் கோவிலுக்கு செல்ல முயன்ற பக்தர்களை காவலாளிகள் தடுத்தனர். இதனால் அவர்களுக்கு இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
4 Oct 2023 7:59 PM GMT