குருவின் மகனை மீட்டுத் தந்த குருவித்துறை

குருவின் மகனை மீட்டுத் தந்த குருவித்துறை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ளது, குருவித்துறை என்ற திருத்தலம். இங்குள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னிதியில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாக வீற்றிருந்து காட்சி தருகின்றனர்.
9 Aug 2022 8:37 PM IST