கொரோனா பெருந்தொற்று காலத்திலும் ஊழல்; அசாம் முதல்-மந்திரி மீது சிசோடியா கடுமையான குற்றச்சாட்டு

கொரோனா பெருந்தொற்று காலத்திலும் ஊழல்; அசாம் முதல்-மந்திரி மீது சிசோடியா கடுமையான குற்றச்சாட்டு

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பி.பி.ஈ. உபகரணங்கள் வினியோகத்தில் ஊழல் என குற்றச்சாட்டு கூறிய மணீஷ் சிசோடியாவை அசாம் முதல்-மந்திரி கடுமையாக சாடியுள்ளார்.
4 Jun 2022 3:09 PM GMT