தசரா விழாவையொட்டி மைசூருவில் 5 ஆயிரம் போலீசார் குவிப்பு

தசரா விழாவையொட்டி மைசூருவில் 5 ஆயிரம் போலீசார் குவிப்பு

பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து தசரா விழாவையொட்டி மைசூருவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்கு 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
22 Oct 2023 8:37 PM GMT
கள்ளக்குறிச்சி பகுதியில் பலத்த மழை

கள்ளக்குறிச்சி பகுதியில் பலத்த மழை

கள்ளக்குறிச்சி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் பசுமாடு பரிதாபமாக செத்தது.
15 Oct 2023 6:45 PM GMT
வடகர்நாடகத்தில் தொடர் மழையால் கதக், விஜயநகர் மாவட்டங்களில் 150 வீடுகள் சேதம்

வடகர்நாடகத்தில் தொடர் மழையால் கதக், விஜயநகர் மாவட்டங்களில் 150 வீடுகள் சேதம்

வடகர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கதக், விஜயநகர் மாவட்டங்களில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
28 July 2023 9:12 PM GMT
ஏற்காட்டில் கடும் மேக மூட்டம்

ஏற்காட்டில் கடும் மேக மூட்டம்

தொடர் கனமழையால் ஏற்காட்டில் நேற்று கடும் மேகமூட்டம் காணப்பட்டது. எனவே வாகனங்களை பாதுகாப்பாக இயக்க கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.
7 Aug 2022 8:21 PM GMT
மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது

மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது

சேலம் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக காடையாம்பட்டியில் 167 மில்லி மீட்டர் மழை பதிவானது. எடப்பாடி பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
22 July 2022 8:18 PM GMT