ஜி-20 பிரதிநிதிகள் கண்ணில் படாமல் ஏழை மக்களையும், விலங்குகளையும் அரசு மறைக்கிறது - ராகுல் காந்தி

ஜி-20 பிரதிநிதிகள் கண்ணில் படாமல் ஏழை மக்களையும், விலங்குகளையும் அரசு மறைக்கிறது - ராகுல் காந்தி

டெல்லியில் ஏழை மக்களையும், விலங்குகளையும் ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகள் கண்ணில் படாமல் அரசு மறைக்கிறது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
9 Sep 2023 6:31 PM GMT