திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது நெடுஞ்சாலை அறிவிப்பு பலகையில் மோதி சாலையில் கவிழ்ந்த கார்

திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது நெடுஞ்சாலை அறிவிப்பு பலகையில் மோதி சாலையில் கவிழ்ந்த கார்

திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு சென்னை திரும்பிய போது நெடுஞ்சாலை அறிவிப்பு பலகையில் மோதி கார் கவிழ்ந்தது. இதில் 8 வயது சிறுமி பலியானார். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
14 Feb 2023 6:11 AM GMT