மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து பெண்களிடம் வழிப்பறி; நகைகளை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த கொள்ளையர்கள்

மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து பெண்களிடம் வழிப்பறி; நகைகளை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த கொள்ளையர்கள்

மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்து வந்து பெண்களிடம் வழிப்பறி செய்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். திருடிய நகைகளை விற்று ஆடம்பரமாக வாழ்ந்து வந்தனர்.
5 Aug 2023 7:34 AM GMT