பாரிமுனையில் பழமைவாய்ந்த காளிகாம்பாள் கோவில் இந்து சமய அறநிலையத்துறை வசம் வந்தது

பாரிமுனையில் பழமைவாய்ந்த காளிகாம்பாள் கோவில் இந்து சமய அறநிலையத்துறை வசம் வந்தது

பாரிமுனையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தனியார் வசமிருந்த காளிகாம்பாள் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதை கண்டித்து பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் கோவிலுக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர்.
4 Oct 2023 5:01 AM GMT