தர்மத்தில் சிறந்தது புனித ரமலானில் வழங்கப்படும் தர்மமே

தர்மத்தில் சிறந்தது புனித ரமலானில் வழங்கப்படும் தர்மமே

நபி (ஸல்) அவர்கள் முதற்கொண்டு நல்லோர்கள் வரை நோன்பு நோற்ற நிலையில் கொடையளிப்பதையும், அன்ன தானம் வழங்குவதையும், சிறந்த செயலாக கருதினார்கள். புனித ரமலானில் அனைத்து ஏழை எளியோருக்கும் அன்ன தானம், நீர் தானம், பொருளுதவி, நிதியுதவி செய்வோம்.
4 April 2023 12:25 PM GMT