சோதனை சாவடியில் பணியின் போது மோட்டார் சைக்கிள் மோதி ஊர்க்காவல் படை வீரர் பலி

சோதனை சாவடியில் பணியின் போது மோட்டார் சைக்கிள் மோதி ஊர்க்காவல் படை வீரர் பலி

ஊத்துக்கோட்டை அருகே சோதனை சாவடியில் பணியின் போது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஊர்க்காவல் படை வீரர் பலியானார்.
18 Aug 2022 7:08 AM GMT