காஞ்சீபுரம் மாவட்டத்தில் விடுதிகளை நடத்தக்கூடியவர்கள் 31-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் விடுதிகளை நடத்தக்கூடியவர்கள் 31-ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தனியார் விடுதிகள் மற்றும் இல்லங்கள் நடத்திவரும் விடுதி நிர்வாகிகள் வருகிற 31-ந்தேதிக்குள் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.
7 Aug 2022 9:13 AM GMT