ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு:வீட்டு கடன் கட்டவில்லை என்று சுவரில் எழுதி சென்ற ஊழியர்கள்:தனியார் நிதி நிறுவனம் மீது தொழிலாளி போலீசில் புகார்

ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு:'வீட்டு கடன் கட்டவில்லை' என்று சுவரில் எழுதி சென்ற ஊழியர்கள்:தனியார் நிதி நிறுவனம் மீது தொழிலாளி போலீசில் புகார்

ஆண்டிப்பட்டி அருகே தொழிலாளி வீட்டின் சுவரில் வீட்டு கடன் கட்டவில்லை என்று தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் எழுதி சென்றனர். இதுகுறித்து அவர் போலீசில் புகார் கொடுத்தார்.
5 Oct 2023 6:45 PM GMT