முகப்பேர், நொளம்பூர் பகுதியில் வீடுகளில் திருடிய 2 பேர் கைது - 50 பவுன் நகை பறிமுதல்

முகப்பேர், நொளம்பூர் பகுதியில் வீடுகளில் திருடிய 2 பேர் கைது - 50 பவுன் நகை பறிமுதல்

முகப்பேர், நொளம்பூர் பகுதியில் வீடுகளில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 50 பவுன் நகை பறிமுதல் செய்தனர்.
3 Jan 2023 8:30 AM GMT