தொழில் அதிபர் குடும்பத்தினரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.50 லட்சம் கொள்ளை

தொழில் அதிபர் குடும்பத்தினரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.50 லட்சம் கொள்ளை

சித்ரதுர்காவில், தொழில் அதிபரின் மகன், மருமகனை பிணை கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு அவரது குடும்பத்தினரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. காரில் தப்பிய கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
10 July 2023 9:40 PM GMT