கேரளாவில் இருந்து தேனிக்கு மனித உடல் உறுப்புகளை காரில் கடத்தி வந்ததாக 3 பேர் கைது

கேரளாவில் இருந்து தேனிக்கு மனித உடல் உறுப்புகளை காரில் கடத்தி வந்ததாக 3 பேர் கைது

உடல் உறுப்புகளை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என பூஜை செய்து எடுத்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
4 Aug 2023 4:25 PM GMT