அரசு பள்ளி ஆசிரியை கொலை வழக்கில் பெண் கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது

அரசு பள்ளி ஆசிரியை கொலை வழக்கில் பெண் கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது

நஞ்சன்கூடு டவுனில், அரசு பள்ளி ஆசிரியை கொலை வழக்கில் பெண் கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கணவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் தீர்த்து கட்டியது அம்பலமாகியுள்ளது.
4 Aug 2022 9:08 PM GMT
மனைவி, கள்ளக்காதலன் கொலை: கணவர் உள்பட 3 பேருக்கு தூக்கு தண்டனை

மனைவி, கள்ளக்காதலன் கொலை: கணவர் உள்பட 3 பேருக்கு தூக்கு தண்டனை

மனைவியையும், அவரது கள்ளக்காதலனையும் கொன்ற வாலிபருக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
15 Jun 2022 9:14 PM GMT
கள்ளக்காதலை கணவர் கைவிட மறுத்ததால் குழந்தையை கொன்றுவிட்டு பெண் தற்கொலை

கள்ளக்காதலை கணவர் கைவிட மறுத்ததால் குழந்தையை கொன்றுவிட்டு பெண் தற்கொலை

தாவணகெரே அருகே கணவர் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் குழந்தையை கொன்றுவிட்டு பெண் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
15 Jun 2022 9:03 PM GMT
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலியின் குழந்தையை போலீசில் ஒப்படைத்து நாடகமாடிய வாலிபர்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலியின் குழந்தையை போலீசில் ஒப்படைத்து நாடகமாடிய வாலிபர்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காதலியின் குழந்தையை ஆதரவற்ற குழந்தை என கூறி போலீசில் ஒப்படைத்து வாலிபர் நாடகமாடினார். இந்த குட்டு அம்பலமானதால் வாலிபரையும், கள்ளக்காதலியையும் போலீசார் கைது செய்தனர்.
25 May 2022 9:28 PM GMT