தட்சிண கன்னடாவில் மணல் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை;   அதிகாரிகளுக்கு, கலெக்டர் ராஜேந்திரா உத்தரவு

தட்சிண கன்னடாவில் மணல் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை; அதிகாரிகளுக்கு, கலெக்டர் ராஜேந்திரா உத்தரவு

தட்சிண கன்னடா மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டுள்ளார்.
18 Jun 2022 3:26 PM GMT