மருந்து பொருட்கள் மோசடி: அரசுக்கு ரூ.27 கோடி நஷ்டம் - 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு

மருந்து பொருட்கள் மோசடி: அரசுக்கு ரூ.27 கோடி நஷ்டம் - 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு

மதுரையில் அளவுக்கு அதிகமாக மருந்துகள் வாங்கி மோசடியில் ஈடுபட்டதால் அரசுக்கு சுமார் ரூ.27 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
19 Nov 2022 12:09 PM GMT