மூடிகெரே தாலுகாவில் கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளால் மக்கள் பீதி

மூடிகெரே தாலுகாவில் கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளால் மக்கள் பீதி

மூடிகெரே தாலுகாவில் கிராமங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளால் மக்கள் பீதியில் உள்ளனர். அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 Oct 2022 7:00 PM GMT