பெங்களூருவில் கொள்ளையில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த தம்பதி உள்பட 3 பேர் கைது

பெங்களூருவில் கொள்ளையில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த தம்பதி உள்பட 3 பேர் கைது

பெங்களூருவில், கொள்ளையில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1¼ கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
21 May 2022 4:52 PM GMT