போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கோர்ட்டில் பணியாற்றிய பெண் ஊழியர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம்

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கோர்ட்டில் பணியாற்றிய பெண் ஊழியர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம்

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கோர்ட்டில் பணியாற்றிய பெண் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
17 Jun 2022 3:17 PM GMT