நின்று கொண்டிருந்த லாரி மீது மினிவேன் மோதி டிரைவர் உள்பட 4 பேர் பலி

நின்று கொண்டிருந்த லாரி மீது மினிவேன் மோதி டிரைவர் உள்பட 4 பேர் பலி

நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மினிவேன் மோதியதில் டிரைவர் உள்பட 4 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
19 Jun 2022 2:00 PM GMT