போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கத்திமுனையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
18 Feb 2023 4:27 PM GMT